அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்டில் எழுத்து தேர்வு: உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு ஆகஸ்டில் நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக 2024-25-ம் ஆண்டில் ரூ.4.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட உயர் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை: உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு

ரத்து செய்த ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பதா?.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து!!