உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் 1000 நபர்களுக்கு ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்காக 6 மாத உறைவிட பயிற்சி அளிக்கப்படும் எனவும் 6 மாத உறைவிட பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!