இலங்கையில் இருந்து இந்தியா வந்தவருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: இலங்கையில் இருந்து இந்தியா வந்தவருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு அளித்துள்ளது. திருச்சி கொட்டபட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயமணி – என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இந்திய குடியுரிமை வழங்கிய உத்தரவை உறுதி செய்யக் கோரி ஜெயமணி என்பவர் மனு அளித்துள்ளார்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?