உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!!

கும்பகோணம்: உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளனர். ஒன்றிய அரசு உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர்.

Related posts

மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்