Latest செய்திகள் தமிழகம் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!! PorselviMarch 4, 2024, 11:18 am0126 views கும்பகோணம்: உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளனர். ஒன்றிய அரசு உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர்.