காவிரியில் நீர் எடுக்க அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்திய வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: காவிரியில் நீர் எடுக்க அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்திய வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. அதிக குதிரை திறன் உடைய மோட்டாரை பயன்படுத்த அனுமதி வழங்கி 2020-ல் அதிமுக ஆட்சியில் பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்யக்கோரி நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!