தமிழ்நாட்டில் 3 மாதத்தில் 250 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வரும்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 3 மாதத்தில் 250 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடமாடும் கால்நடை மருத்துவமனை அமைக்காததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசின் உறுதியை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு