உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து விடுதலையானார் ஹேமந்த் சோரன்..!!

ஜார்க்கண்ட்: உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் விடுதலையானார். நில மோசடி தொடர்பான வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி ஹேமந்த் சோரனை அமலாக்கப்பிரிவு கைது செய்தது. கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு இன்று ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

 

Related posts

6,746 குடியிருப்புகள், ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம் செய்யப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவையில் ரேபிடோ ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கைது

டெல்லியில் அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து!!