உயர்ந்த இலக்கை அடைவோம்; முதலீடுகளை ஈர்ப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடி டாலர் கனவுக்கான உலகளாவிய பாராட்டு எங்கள் வெற்றிக்கான பயணத்தை தூண்டுகின்றன என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம், வெற்றிகரமான மாபெரும் நிகழ்வை எதிர்நோக்கி, தமிழ்நாட்டின் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் முதலீட்டை எதிர்பார்க்கிறோம் என முதலமைச்சர் தனது X வளைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்