ஹிஸ்புல்லாவின் அடுத்தகட்ட தலைவர்களை வீழ்த்திவிட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

நஸ்ரல்லாவை தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் அடுத்தகட்ட தலைவர்களை வீழ்த்திவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது பலவீனம் ஆகிவிட்டது என நெதன்யாகு தெரிவித்தார்.

Related posts

மெரினா உயிரிழப்பு- மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்

திருச்செந்தூர் கோவிலில் ஜுன் மாதத்திற்குள் திருப்பணி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு