ஹிஸ்புல்லா தகவல் தொடர்பு பிரிவு தலைவர் பலி: இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல்: ஹிஸ்புல்லா அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் முகமது ரஷீத் சகாஃபி குண்டுவீச்சில் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முகமது ரஷீத் தங்கியிருந்த இடத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை தொடர்ந்து தகவல் தொடர்பு பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ரூ.4620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு வெறும் ரூ.7,425 கோடி மட்டுமே: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல்!