ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்த அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்த அமலாக்கத்துறை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது. ஹேமந்த் சோரன் வழக்கில் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்