டெல்லி: ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்த அமலாக்கத்துறை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது. ஹேமந்த் சோரன் வழக்கில் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.