நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம்

ராஞ்சி : நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம். நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.

Related posts

கேரளாவில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக கழன்றதால் பரபரப்பு..!!

கைகளை சுத்தமாக கழுவ மாணவர்களுக்கு செயல்விளக்கம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் சிறப்பாக இருக்கும்

கூடலூர் ஊராட்சி கண்ணூத்துமடையில் 100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி