ஹேமந்த் சோரன் சொத்துக்கள் முடக்கம்!

ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ.31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ராஞ்சி சிறையில் உள்ள ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சொத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

அண்ணனூர் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தை ஒட்டி ராட்சத பள்ளம்: மின்சார ரயில்கள் தாமதம்

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு டிட்டோ ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்