உதகை அருகே காட்டு யானைக்கு உணவளித்த தனியார் தங்கும் விடுதி: 3 நாளில் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு

உதகை: உதகை அருகே காட்டுயானைக்கு அத்துமீறி உணவு அளித்த தனியார் தங்கும் விடுதியை 3 நாளில் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மசினகுடி அருகே ஆச்சக்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஆவடேல் என்ற தனியார் விடுதியினர் காட்டுயானைகளுக்கு உணவளிப்பதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு