ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்திற்காக கர்வா பகுதிக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு இருந்து அவர் உபி மாநிலம் வாரணாசி செல்வதாக இருந்தது. ஆனால் ஹெலிகாப்டருக்கான எரிபொருளை நிரப்ப முடியவில்லை. இதனால் சுமார் 1 மணி நேரம் தவித்த அவர் சாலை வழியாக வாரணாசி புறப்பட்டார்.

Related posts

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு