இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி!

கேரள: டெல்லி, மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு தூண்களைக் கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலத்தை அமைக்கும் பணியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 160 பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

Related posts

எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்