டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் மிக அடர்ந்த மூடுபனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிஷா, மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரத்திலும் மூடுபனி நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது