கனமழை எச்சரிக்கை; நாளை மறுநாள் வரை உதகை மலை ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே!

சென்னை: கனமழை எச்சரிக்கையை அடுத்து நாளை மறுநாள் வரை உதகை மலை ரயில் சேவை ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் அடர்லி ரயில் நிலையம் அருகே மண், பாறைகள் சரிந்து விழுந்தது. மண், பாறைகள் சரிந்து தண்டவாளம் சேதமானதால் இன்று மலை ரயில் சேவை ரத்தான நிலையில் மே 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்