தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழையால் 4 வீடுகள் சேதம்: வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழையால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளதது. தூத்துக்குடியில் இரு வீடுகளும், நாகை, நெல்லையில் தலா ஒரு வீடும் சேதமடைந்துள்ளன. மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் தங்க வைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை