கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது

பீகார்: கனமழை காரணமாக பாட்னாவில் உள்ள பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது. பீகாரில் கடந்த சில மாதங்களாகவே பாலங்கள் இடிந்து விழும் நிலையில் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்