Latest செய்திகள் தமிழகம் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் தகவல் Karthik YashDecember 9, 2023, 7:52 am0134 views தென்காசி: கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.