கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்தது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கடந்த 2 மணி நேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்