தமிழ்நாட்டில் ஏப்.30, மே 1 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்.30, மே 1 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் ஏப்.30-ல் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு