குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தென்காசி குற்றாலம், செங்கோட்டை, மேலகரம், இலஞ்சி, குத்துக்கல்வலசை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

 

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்