கனமழை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி, திருச்செந்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09-12-2023) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?