இதனால், பல மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து சகதிகளை அகற்றும் பணியை தொடங்கினர். இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்று புத்தூர் – சம்பாஜே வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.