ராஜபாளையத்தில் பலத்த மழை

ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் தூத்துக்குடியில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது