தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் 28, 29, 30 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் வெளியேற்றம்

கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலாளர் கைது