கனமழை எதிரொலி: இமாச்சலில் நிலச்சரிவு, சண்டிகர்- மணாலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக இமாச்சலில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகர்-மணாலி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் சில தினங்களாக கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் சண்டிகர்-மனாலி நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பயணிகள் மண்டியில் உள்ள ஆட் அருகே சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள கிங் பென்குயின்..!!

மும்பை, பால்கர், நாசிக் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

சியர்ஸ்… 200 ஆண்டுக்கால பழமையான ஜெர்மனி பீர் திருவிழா!