மிக மிக கனமழை எதிரொலி: கோத்தகிரியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு..!!

கோத்தகிரி: கரிக்கியூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையிலும் பாறைகள் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரியில் இருந்து கரிக்கையூருக்கு சென்ற அரசு பேருந்துகள் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்