கனமழை எதிரொலி: கபினி அணையில் இருந்து 60,000 கனஅடி நீர் திறப்பு

மைசூர்: வயநாடு பகுதியில் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கபினி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் நுகு அணையில் வினாடிக்கு 5000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 65,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்