கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் மழையால் 15 நாட்களுக்கு மேலாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது. கோவையில் இரவு பெய்த கனமழையால் குற்றாலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.