வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் ..!!

சென்னை: வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில் ஜூன்1ல் பள்ளியை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்