தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்