பீகாரில் வெப்ப அலையால் 19 பேர் உயிரிழப்பு

பாட்னா: பீகாரில் வெப்ப அலை தாக்கத்தால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சுமார் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 40° Cக்கும் மேல் வெப்பம் அதிகரித்துள்ளதால் பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related posts

மதுரை விமானநிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும்

சிறு நீரகங்களை பாதுகாக்கும் உணவுகள்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!!