போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு; 68 வயது முதியவர் உயிரிழப்பு!

டெல்லி: டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு 68 வயது முதியவர் ராஜேந்தர் சிங் உயிரிழந்துள்ளார். காரில் உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேந்தரின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்குபின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

 

Related posts

கறுப்புப் பணத்தை ஒழிக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும்போது சிரிப்பு வரவில்லையா?: வானதி சீனிவாசனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்

புதுக்கோட்டை அருகே கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனை!