செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 123-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது