எங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம்: செல்வப்பெருந்தகை பேட்டி!

சென்னை: எங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இரண்டு அல்லது 3 நாட்களில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். குமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், மயிலாடுதுறை, நெல்லையில் காங். போட்டியிடுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!