தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை!

சென்னை: தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு