செல்போன் டவரின் பேட்டரிகளை திருடி விற்றவர் கைது

திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் உள்ள ஏர்டெல் டவரின் 24 பேட்டரிகளை திருடி விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் டவரின் 24 பேட்டரிகளை திருடி விற்ற டவரின் எலக்ட்ரிஷன் முத்துபாண்டியை போலீஸ் கைது செய்தது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சர்ச்சை பேச்சளார் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு..!!

சர்ச்சை பேச்சு விவகாரம்: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்