ஹரியானா கலவரம் பதற்றம் நிறைந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹரியானா: ஹரியானா கலவரம் பதற்றம் நிறைந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஹரியானா, டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த இரு தரப்பு இடையேயான கலவரம் தொடர்பான வழக்கில் ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!