Latest இந்தியா செய்திகள் ஹரியானா கலவரம் பதற்றம் நிறைந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Dhanush KumarAugust 2, 2023, 2:25 pm0107 views ஹரியானா: ஹரியானா கலவரம் பதற்றம் நிறைந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஹரியானா, டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த இரு தரப்பு இடையேயான கலவரம் தொடர்பான வழக்கில் ஆணை விதிக்கப்பட்டுள்ளது.