ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் : பாஜக எம்.பி. மோகன் லால் படோலி பேட்டி

சண்டிகர் : ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று பாஜக எம்.பி. மோகன் லால் படோலி தெரிவித்துள்ளார். நயாப் சிங் சைனியே முதலமைச்சராக தொடர்வார் என்றும் பாஜக எம்.பி. மோகன் லால் படோலி கூறியுள்ளார். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.

Related posts

ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்து சென்றவர் கைது

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்