ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவு

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்