Latest செய்திகள் தமிழகம் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன: ராகுல் காந்தி MahaprabhuOctober 9, 2024, 11:53 am022 views டெல்லி: ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.