ஹர்மன் பிரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாட தடை

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்தது. வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழந்தார். ஆட்டமிழந்த ஆத்திரத்தில் ஸ்டம்ப்பை பேட்டால் தாக்கியதுடன், கள நடுவரையும் விமர்சித்து சென்றார் கவுர். விதிகளை மீறியதாக கவுருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் என மொத்தமாக 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை