குற்றவாளி சஞ்சயை தூக்கிலிடுங்கள் – மாமியார் ஆவேசம்

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான குற்றவாளி சஞ்சய் ராயை தூக்கிலிடுங்கள் என அவரது மாமியார் துர்கா தேவி தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருந்த தனது மகளை சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தினார். திருமணம் முடிந்த 6 மாதம் தனது மகளுடன் நன்றாக வாழ்ந்து வந்த சஞ்சய் ராய் பிறகு கொடுமைப்படுத்தினார். 3 மாதம் கர்ப்பமாக இருந்தபோது சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தியதால் தனது மகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தியதால் தனது மகளின் உடல்நிலை மோசமானதாக துர்கா தேவி கண்ணீர் பேட்டியளித்தார்.

 

 

 

Related posts

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!!

கிறிஸ்தவ மிஷனரியுடன் ஆங்கிலேய அரசு சேர்ந்து பாரத அடையாளத்தை அழிக்க முயற்சி என ஆளுநர் ரவி பேசியது கண்டிக்கத்தக்கது :தமிழக ஆயர் பேரவை

அதிக அளவில் பணப் பரிவர்த்தனை: ED விசாரணை