கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். சிறந்த கைத்தறி நெசவாளர்கள் 6 பேருக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். 6 பேருக்கு பரிசுத் தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வான 3 வடிவமைப்பாளர்களுக்கு ரூ.40,000க்கான காசோலை, சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வான 3 பேருக்கு பரிசுத் தொகை ரூ.2.25 லட்சத்துக்கு காசோலை வழங்கப்பட்டது

Related posts

பசுமை தமிழ்நாடு நாளை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா

வேளாண் சட்டம் சர்ச்சை.. பாஜகவின் கண்டிப்பை அடுத்து தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் எம்.பி. கங்கனா ரனாவத்!!

ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறையை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு