மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க ரூ.14.9 கோடி அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.50 லட்சத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

Related posts

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

திருப்பதி லட்டு சர்ச்சை.. கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்!!