காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரை காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. காவல் அதிகாரிகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று டிஜிபி அறிவுறுத்தியிருந்தார்.டிஜிபி அறிவுறுத்தலை அடுத்து எஸ்.ஐ. முதல் டி.எஸ்.பி. வரை காவல்துறையினருக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது

Related posts

கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!