மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 33பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

இஸ்ரேல்: மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 33பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேலின் முப்படைகள் தாக்குதல் நடத்தும் நிலையில் மேற்கு கரையில் ராணுவம் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்